466
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 60 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக தகவல் ...

303
கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் முதல் மெரினா அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், திமுக எம்.பி., எம்எல்ஏக...

329
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள கைலாயநாதர் கோவில் விழாவில், கருமாரியம்மன், கலியன் நாயனார், அருள் நிறை பார்வதி அம்மன் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருள, 63 நாயன்மார்களை தோளில் சுமந்தவாறு மேளதாளங்கள் ...

566
புதுச்சேரியில் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சிறுவர் சிறுமிகள் மல்லர் கம்பம் விளையாடியபடி ஊர்வலமாக சென்றனர்.  பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொட...

194
ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவில் ரஷ்யாவை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. ஏற்கனவே கைவிடப்பட்ட மசோதா ஒன்றை ரஷ்ய தூண்டுதல் காரணமாக மீண்டும் சட்டமாக்க முயற்சி நடப்பதாக கூறி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி...

191
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு கணிசமாக குறைத்ததை கண்டித்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் வீதிகளில் பேரணியாகச் சென்றனர்....

301
புதுக்கோட்டையில் இருசக்கர வாகனப்பேரணியை தொடங்கி வைப்பதற்கு முன்பாக திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து மேடையில் முழங்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் வரை கையில் தீப்பெட்டியை...



BIG STORY